மூ.மு.கழகம், புரட்சி பாரதம் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
2021-03-06@ 03:19:22

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தமகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், அதிமுக, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன் மூர்த்தி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
ட்விட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை தலைமை நிலைய செயலாளர் என மாற்றினார் எடப்பாடி பழனிசாமி : அதிர்ச்சியில் ஓபிஎஸ்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்