திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை பேச்சுவார்த்தை
2021-03-05@ 19:24:01

சென்னை: திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மேலும் செய்திகள்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று
வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் மூடல்
பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்
ஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா!
நாகை தெத்தியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின
ஏப்-20: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 3,042,349 பேர் பலி