மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம்.: டிடிவி தினகரன்
2021-03-05@ 18:34:46

சென்னை: சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் அமமுக வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. மேலும் மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் மோசடி
கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு ராணுவத்தை பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரிப்பையடுத்து அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாறியது மசூதி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்: ஒருவர் கைது
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற 47 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.35,600-க்கு விற்பனை
கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல்: 2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று
வாக்கு எண்ணிக்கை மையங்களின் ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை