ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
2021-03-05@ 04:20:20

புதுடெல்லி: தெற்கு டெல்லி மாளவியா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷன் முராரி. ஆட்டோ டிரைவர். ராணுவ காலனி பகுதியில் பயணியை இறக்கிவிட்டுவிட்டு புதன்கிழமை அதிகாலை திரும்பி வந்த போது 3 பேர் ஆட்டோவில் ஏறி ஏபிஜே பள்ளிக்கு பயணம் செய்தனர். அங்கு சென்றதும் மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி முராரியிடம் இருந்த ரூ.3500 ரொக்கப்பணம், ஒரு செல்போனை பறித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் ஜெகதாம்பா ஜூகி கேம்ப் பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு பங்கஜ், விவேக்ஷா மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்