காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி
2021-03-04@ 21:45:33

சென்னை: காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனை இன்னும் நிறைவடையவில்லை, நாளை நிறைவடைந்த பின் தொகுதி பங்கீடு குறித்துமுடிவு செய்யப்படும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த விதிகளையும் மீறவில்லை, மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலேயே ராகுல் காந்தியின் பேச்சு அமைந்தது என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்,அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை
ஏப்-23: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 3,084,968 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு: தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு
தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!
டெல்லி - துபாய் இடையே10 நாட்களுக்கு விமான சேவையை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு
வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போட வாய்ப்பே இல்லை: மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!
ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகளை அறிவித்தது தமிழக அரசு..!
சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக நடிகை ரைசா 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் பைரவி நோட்டீஸ்
புதுச்சேரியில் பால் வினியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு மாஸ்க் விற்பனை !
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!