ரூ.1000 ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை: சவுந்தராஜன் பேட்டி
2021-02-25@ 13:20:36

சென்னை: ரூ.1000 ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அமைச்சர் அறிவித்துள்ள ரூ.1000 இடைக்கால நிவாரனம் எந்த வகையிலும் போதுமானது அல்ல என சவுந்தராஜன் பேட்டியளித்தார். கடந்த முறையே ரூ.3000-க்கு மேல் ஊதிய உயர்வு பெற்றுள்ள நிலையில் தற்போது அறிவித்துள்ள ரூ.1,000 போதாது என கூறினார்.
மேலும் செய்திகள்
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி
தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊரடங்கை அமல்படுத்த உத்திரப்பிரதேச அரசு மறுப்பு
நாளை முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்