டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது.: வைகோ
2021-01-26@ 14:54:03

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கருதினால் விபரீத முடிவே ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: யு.பி.எஸ்.சி
தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊரடங்கை அமல்படுத்த உத்திரப்பிரதேச அரசு மறுப்பு
நாளை முதல் மதுக்கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
புதுச்சேரியிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
மத்திய அரசு பிறப்பித்த தீர்ப்பாயங்கள் திருத்த அவரச சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
கந்துவட்டி குறித்து சித்திரம் வெளியிட்ட கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு ரத்து
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!