ஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து
2021-01-24@ 17:07:37

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ரிஷப் பன்ட் உறுதுணையாக இருந்தார். இதனால் அவர் தவர்க்க முடியாத வீரராக மாறி உள்ளார். இந்நிலையில் ரிஷப் பன்ட்டிற்கு ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸி. முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் வலியுறுத்தி உள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்காக நன்றாக ஆடுவதை விட வேறு சிறந்த விஷயம் இருக்க முடியாது.
தற்போது ரிஷப் பன்ட்டிற்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இங்கிலாந்து எதிரான டி.20, ஒருநாள் தொடர் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு பன்டை அணியில் சேர்க்கலாம். அதன் மூலம், மற்ற ஆல்ரவுண்டர்களை அணியில் தக்க வைக்கலாம், என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
இலங்கை அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்கள்...! யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த கெய்ரன் பொல்லார்ட்
சீட்டை உடைத்த மேக்ஸி!
இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் ஹாட்ரிக் வெற்றிக்கு இந்தியா முனைப்பு: கோஹ்லி உற்சாகம்
3வது டி20 போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது ஆஸ்திரேலியா: 6 விக்கெட் கைப்பற்றி ஏகார் அசத்தல்
சில்லி பாயின்ட்...
3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்