சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!: 4 பெண்கள் உள்பட18 பேர் கைது..!!
2021-01-23@ 17:50:24

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு வந்த 3 சிறப்பு விமானங்களில் இருந்து தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தை கடத்தி வந்ததாக 4 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் கமல்ஹாசன்
234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு: தேர்தல் அதிகாரி
திருச்சி- மணப்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி திமுக நிர்வாகி உயிரிழப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
முல்லை பெரியாறு அணை வழக்கு மார்ச் 9-ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் திடீர் தீ விபத்து.: தீயை அணைக்கும் பணி தீவிரம்
மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கு மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் மறியல்
சென்னை விருகம்பாக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் அதிகாரிகள் விசாரணை
பரிசுப் பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி.: ஐகோர்ட் கிளை
சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி.யிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்
தொகுதிப்பங்கீடு பற்றி அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்த பாஜக பொறுப்பாளர்கள் சென்னை வருகை
அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் துணை பதிவாளர் கைது
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்