மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!
2021-01-22@ 17:13:23

நீலகிரி: மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் இறந்த யானை மீது எரியும் டயர் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுக்கு வந்த யானை மீது எரியும் டயரை ஊழியர்கள் வீசிய காட்சி வெளியானது. எரியும் டயர் விழுந்ததால் யானையின் தலை மற்றும் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. நீலகிரி மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் சுற்றித்திரிந்த யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது.
மேலும் செய்திகள்
நாட்டின் சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் இன்று 4.30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை
15 நாட்களுக்கு முன்பே பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும் நாட்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படும்: தேர்வுகள் இயக்ககம்
கோவை கடை வீதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் சோதனை
நாகையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது.: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்
மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
கொரோனா தடுப்பூசி பற்றி கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் 3 மணிக்கு ஆணையம் ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கின் போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும்.: போக்குவரத்துத்துறை
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திருப்போரூர் தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை அருகே கல்லூரி ஊழியர்கள் பணியாற்றுவதாக புகார்
வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்ற 2 பெண்கள் லாரி மோதி உயிரிழப்பு
மதுரையில் வாழை இலை விலை 10 மடங்கு சரிவால் வியாபாரிகள் வேதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இரட்டைக் குழந்தையுடன் தீக்குளித்த தாய் உயிரிழப்பு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!