மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்!: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
2021-01-22@ 09:41:26

சென்னை: மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக்கொண்டேன். கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில்லை எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள்
ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்
ஐபிஎல் டி20: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு திமுக வேட்பாளர் பூமிநாதன் வருகை
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம்(86) கொரோனா தொற்றால் உயிரிழப்பு
தேனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் 40-க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி
கொரோனாவை கண்டுகொள்ளாமல் மே.வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அமித்ஷா பேரணி
ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு
மும்பையில் 3 வண்ணங்களில் பாஸ்களை அறிமுகப்படுத்தியது காவல்துறை
கொரோனா அதிகரிக்கும் சூழலில் டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை !
என் கணவர் விவேக்கிற்கு காவல் துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி: விவேக்கின் மனைவி பேட்டி
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்