தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
2021-01-20@ 01:02:28

சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பல இக்கட்டான நேரங்களில், பேரிடர் காலங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் பணி பாராட்டுக்குரியது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை தாண்டி, பல்வேறு துறைகளை உள்ளது. எல்லா துறையிலும் 50% பணி இடங்கள் காலியாக உள்ளது. அதில் இவர்களை பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி ஆணையரும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் திமுக என்றும் இந்த ஊழியர்களுக்கு துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Cleaning Officer DMK Deputy Standing Officer Ma. Subramanian தூய்மை பணியாளர் திமுக துணை நிற்கும் மா.சுப்பிரமணியன்மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
வெள்ளை சட்டைக்கு கிராக்கி
நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
இலை கட்சியில் ஒரு தொகுதிக்கு 3 பேர் சண்டை
உள்ளூர்காரங்களுக்கு சீட் கொடுங்கப்பா... சுவரொட்டி ஒட்டி நூதன கோரிக்கை
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!