கர்ப்பிணி தற்கொலை ஆர்டிஓ விசாரணை
2021-01-18@ 00:14:51

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (30). இவருடைய மனைவி ஸ்வேதா (24). இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். ஸ்வேதா, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று ஸ்வேதா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்வேதாவின் தந்தை சுகுமார் (42), ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்வேதாவிடம் அடிக்கடி வரதட்சனை கேட்டு சுகுமார் கொடுமைப் படுத்தியதாகவும் அதனால் மனம் உடைந்து ஸ்வேதா, தற்கொலைக்கு செய்து கொண்டதாக கூறியுள்ளார். திருமணமாகி 6 மாதமே ஆகியிருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் பிரபல ரவுடி தலை சிதைத்து கொடூர கொலை!: கடன் தொகையை பெற வந்த போது வெட்டி சாய்ப்பு..!!
துபாயில் இருந்து கடத்தப்பட்ட 360 கிராம் தங்கம் பறிமுதல்
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது
தொழிலதிபரிடம் 2 கோடி மிரட்டி பறிக்க முயற்சி: இருவர் கைது
பேத்தி கண்முன் விபத்து பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி: டிரைவர் கைது
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!