கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
2021-01-06@ 00:27:06

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கல்பகா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சேகர்(46). எம்.ஏ.நகர் ஜி.என்.டி சாலையில் டயர் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு சாப்பிட அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். கடையின் ஷட்டரை மூடாமல் அலுமினிய கதவை மட்டும் பூட்டிவிட்டி சென்றுள்ளார். பின்பு மாலை 3 மணிக்கு கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் கல்லாவில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார், வழக்கு பதிவுசெய்து கொள்ளையனை தேடுகின்றனர்.
மேலும் செய்திகள்
வெளியுறவுத்துறை அமைச்சக தடையை மீறி ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய வாலிபர் கைது: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீஸ் தீவிர விசாரணை
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி
சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை
செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!