சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் சிக்கிய 3 பேர் உயிரிழப்பு
2021-01-05@ 11:46:59

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த வாகன விபத்துகளில் சிக்கிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாம்பரம் புறவழிசலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஷ் (23) நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்தார். மீஞ்சூர்- வண்டலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ராஜேஷ்(34) என்பவர் உயிரிழந்துள்ளார். மதுரவாயல் புறவழிசலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆவடி ராணுவத் தளவாட ஆலையைச் சேர்ந்த ராஜி தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் அடைமழை பெய்து வருவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி..!
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் முறையீடு
ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மேல்முறையீடு
சேலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை
முதல்வர் பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆலோசனை.!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள 40 மசூதிகளும் மூடப்படும் என அறிவிப்பு
இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு
வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதாக திமுக புகார்
சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாத அரிசி கடைக்காரர் மூக்கை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!