பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் நிரம்பியது பொதுமக்கள் மலர்தூவி மகிழ்ச்சி
2021-01-02@ 13:46:50

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் உள்ள இரட்டை கண்மாய் நேற்று நிரம்பியது. பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூரில் உள்ள இரட்டை கண்மாய் நீர் நிரம்பி இருந்தது. நேற்று பொன்னமராவதி பகுதியில் கனமழை பெய்தது.
இதனையடுத்து புத்தாண்டு அன்று (நிரம்பி) கலிங்கி செல்ல தொடங்கியதால் மைலாப்பூர் கிராம மக்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் மடையின் அருகே நீரில் மலர் தூவி வருண பகவானை வணங்கினர். மேலும் அக்கிராம மக்கள் கூறுகையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் நீர் நிரம்பி கலிங்கி செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.
மேலும் செய்திகள்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் 47 பேருக்கு கொரோனா
ராஜபாளையத்தில் மராமத்து செய்யாததால் புதர் மண்டிக் கிடக்கும் கண்மாய்கள்: குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
திருவரங்குளத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாடு மீட்பு
ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடையில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
குடியாத்தம், பேரணாம்பட்டு அருகே யானைகள் அட்டகாசத்தால் மா, வாழைகள் சேதம்: விவசாயிகள் வேதனை
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்