இந்தியாவில் இதுவரை 16 கோடி பரிசோதனை: பாதிப்பு: 1 கோடியே 4,599: உயிரிழப்பு: 1 லட்சத்து 45,136
2020-12-20@ 01:08:56

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 16 கோடி பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி, குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
* நேற்று ஒரே நாளில் 25,152 பேருக்கு புதிதாக தொற்று உறுதிபடுத்தப்பட்டதால், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.
* கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 10 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ளனர்.
* கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் பலியானதால், இறப்பு எண்ணிக்கை 1,45,136 ஆக அதிகரித்துள்ளது.
* நேற்று முன்தினம் ஒரேநாளில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
* நாடு முழுவதும் கடந்த மார்ச்சில் இருந்து இதுவரையில் மொத்தம் 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
* குணமடைந்தோர் எண்ணிக்கை 95.50 லட்சத்தை கடந்தது.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!