10ம் வகுப்பு படித்திருந்தால் கடலோரக் காவல்படையில் வேலை
2020-12-03@ 15:46:45

நிறுவனம்: இந்திய கடலோரக் காவல்படை
பணியிடங்கள்: மொத்தம் 50 நாவிக் பணியிடங்கள் (Navik (Domestic Branch) 10th Entry: 01/2021) காலியாக உள்ளன. தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல் 22க்குள்.
உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 1.6 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் 20 ஸ்குட்அப்்ஸ், 10 புஷ்அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.12.2020.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
தாட்கோவில் சிவில் இன்ஜினியர் பணி
சிவில் இன்ஜினியர்களுக்கு தமிழ ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்