அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
2020-12-03@ 00:31:47

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு உடனே வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவர்கள் 2019 அக்டோபர் 30ம் தேதி, முதல்வர் எடப்பாடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை நிறுத்தினர். ஆனால், அதன்பிறகு, 118 அரசு மருத்துவர்கள், நீண்ட தொலைவுக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டனர். 2020 பிப்ரவரி 28ம் நாள், மருத்துவர்கள் பணி இட மாற்றத்தை, சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. ஆயினும், இன்னமும் சில மருத்துவர்களின் பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது.: சி.டி.ரவி பேட்டி
பாகன்களால் தாக்கப்பட்ட ஜெயமால்யா யானை முகாமில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திரும்பியது
ஓசூரில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தென் மாவட்டங்களில் வருகின்ற மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சு குறித்து பாஜக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு
தொகுதி பங்கீடு: இன்று மாலை 6 மணிக்கு மதிமுகவுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் மிரட்டல் !
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் !
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடாது: கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
ஈரோட்டில் நகைக்கடன் தள்ளுபடி ஆகும் என வதந்தி.: கனரா வங்கி முன் குவிந்த பொதுமக்கள்
திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.: பள்ளி கல்வித்துறை
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா
காந்திய மக்கள் இயக்கம் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறது: தமிழருவி மணியன் அறிவிப்பு
திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி..!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்