வெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு
2020-12-03@ 00:27:40

சென்னை: காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு பின்னர் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெற்றியும், தோல்வியும் இருக்கத்தான் செய்யும். மக்களைச் சந்திக்காமல், அவர்களது பிரச்னைகளை முழுவதுமாகவும் அறிந்து கொள்ளாமல் அரசியலுக்கு வர நினைக்கிறார் ரஜினி.
அதே நேரத்தில் ரஜினியின் எண்ணமும் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருப்பது தவறான எண்ணமாகும். தேர்தலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எந்த குழுப்பமும் இல்லை. கூட்டணி தொடர்பாக பல தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடும். வேறு சின்னங்களில் போட்டியிடாது என்றார்.
மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!