எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
2020-12-02@ 01:48:18

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய - மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நிதியைப் பகிர்ந்துகொண்டு வந்த நிலையில், தற்போது இது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் உரிமையை நசுக்குவதற்கு பாஜ அரசு மேற்கொண்டுள்ள முயற்சி கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பட்டியல், பழங்குடி இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய - மாநில அரசுகள் உரிய தொகையை ஒதுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2வது நாளாக நேர்க்காணல்
மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும்: மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6, 7ம் தேதிகளில் காங்கிரசில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு
கூடுதல் தொகுதி கேட்டு பெற தீவிரம்: தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புதிய கட்சிகள் தொடங்க 7 நாள் மட்டுமே போதும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்