பாஜவின் வேல் யாத்திரை திருச்செந்தூரில் 7ம் தேதி நிறைவு
2020-12-02@ 01:02:04

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜவின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6ம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடங்கியது. நிவாரண பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுவடை வீடுகளான சுவாமி மலை, பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் 5ம் தேதியன்று முருகனை தரிசித்து, 7ம் தேதி யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க இருக்கிறது. யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜ பொறுப்பாளரும், பாஜ தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 7ம் தேதி காலை 11 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
மேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ 3; மமக 2 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!
தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க வரும் 3-ம் தேதி கடைசி நாள்...ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.!!!!
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: ராகுல் காந்தி அழைப்பு
தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது; பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றியை பாதிக்காது: எல்.முருகன் பேட்டி
அதிமுக கூட்டணியில் விரிசல்?.. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?.. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை
தமிழகம் நாட்டின் வழிகாட்டி; காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம்: ராகுல் காந்தி பேச்சு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்