பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது
2020-12-02@ 00:24:16

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியை சேர்ந்தவர் தியாகு (எ) தியாகராஜன் (28.). நண்பர் கல்பாக்கம் அடுத்த காத்தான்கடையை சேர்ந்த சக்திவேல் ( 28). அடிக்கடி தியாகு வீட்டுக்கு, சக்திவேல் செல்வது வழக்கம். கடந்த 3 மாதத்துக்கு முன் தியாகுவுக்கு திருமணம் நடந்தது. அதன்பின்னர் சக்திவேல், தியாகு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை தியாகராஜன் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற சக்திவேல், தியாகராஜனின் மனைவியை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இளம்பெண்ணை மீட்டனர். புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
வேலை வாங்கி தருவதாக 3.28 கோடி மோசடி: அண்ணா பல்கலை. துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது: போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி : மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை: கூலிப்படைக்கு போலீஸ் வலை
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 10 ஆண்டு சிறை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தொழிலதிபர் ஓடஓட வெட்டிக் கொலை: கூலிப்படைக்கு போலீஸ வலைவீச்சு
கர்நாடகா அமைச்சர் பெண்ணுடன் உல்லாசம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
வேதாரண்யம் அருகே ஆம்புலன்சில் 50 லட்சம் கஞ்சா பறிமுதல்: சென்னையை சேர்ந்த 4 பேர் கைது
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்