மேலும் 5 வாரிய, கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம்
2020-12-01@ 00:11:53

பெங்களூரு: கர்நாடக மாநில டாக்டர் பி,ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவராக சி.முனியப்பாவை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. காலியாக இருந்த 30க்கும் மேற்பட்ட வாரிய, கழகங்களுக்கு கடந்த வாரம் தலைவர்கள் நியமனம் செய்திருந்த நிலையில், நேற்று புதியதாக 5 வாரிய, கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் கர்நாடக மாநில டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழக தலைவராக சி.முனியப்பா, கர்நாடக மாநில பழங்குடியின வளர்ச்சி கழக தலைவராக நேரு ேஹாலேகர், கர்நாடக மாநில ஆதிஜாம்பவா வளர்ச்சி வாரிய தலைவராக துரியோதன மாலிங்கப்பா ஐஹோளே, பாபு ஜெகஜீவன்ராம் தோல் தொழில் வளர்ச்சி கழக தலைவராக பேராசிரியர் லிங்கண்ணா மற்றும் கர்நாடக மாநில சபாய கர்மாச்சாரி வாரிய தலைவராக எம்.சிவண்ணா ஆகியோர் நியமனம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்: OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்