சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி: விக்கிரமராஜா வேண்டுகோள்
2020-12-01@ 00:02:54

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கொரோனா பெருந்தொற்று கால கட்டுப்பாடுகளில் மீண்டும் தளர்வுகளை அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதே சமயம் சுற்றுலா துறை தொழில் சார்ந்த சுற்றுலா தலங்கள் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா நகரை நம்பியிருக்கும் வணிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்திருப்பதைப் போல, சுற்றுலா நகரமான குற்றால நீர்வீழ்ச்சியை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திட அரசு அனுமதி அளித்திட வேண்டும். முதல்வர், துணை முதல்வர், சுற்றுலாத்துறை அமைச்சர் உடனடியாக உரிய கவனம் செலுத்தி, குற்றால நீர்வீழ்ச்சியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்து மக்களின் மன அழுத்தத்தை நீக்கிடவும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட வேண்டும்.
மேலும் செய்திகள்
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் இன்று : தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என ஸ்டாலின், கமல் வலியுறுத்தல்
தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை..! திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: தேர்வுத்துறை தகவல்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்