கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
2020-11-29@ 20:20:48

கொடைக்கானல்: வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொடைக்கானலில் திறக்கப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, வட்டக்கானல் அருவி, கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா ,ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, ஆகிய சுற்றுலா தலங்களில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானலில் நேற்று காலை முதல் இதமான சீதோஷ்ணம் நிலவியது. அவ்வப்போது லேசான சாரல் மழையும் தூறியது. இந்த மாறுபட்ட சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
முனியாண்டி கோயில் திருவிழா :100 கிடாய்கள் வெட்டி அன்னதானம்
மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு
திருச்சுழி தாலுகாவில் தொடர்மழை 5000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்