வி.பி.சிங் நினைவு நாளில் சமூகநீதியை காப்போம்: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு
2020-11-28@ 00:59:04

சென்னை: வி.பி.சிங் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம் என்று முகநூல் பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு: சமூகநீதி காவலர் வி.பி.சிங் நினைவுநாள் இன்று.
உயர் வகுப்பில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் சிந்தித்தவர், உழைத்தவர் அவர். தமிழ் மண்ணின் சமூக நீதியை அகில இந்தியாவுக்கும் பரவலாக்கியவர். அவர் நினைவு நாளில், சமூக நீதியை காப்போம். அனைத்து துறையிலும் இடஒதுக்கீடு என்ற இலக்கை அடைய சபதம் ஏற்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை
மெட்ரோவில் பிப்ரவரி மாதம் 20 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்
தேர்தல் சிறப்பு பணியில் இருந்து கோயில் செயல் அலுவலர்களுக்கு விலக்கு: அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம்
கொரோனா பரவலை தடுக்க தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு: சுகாதாரத்துறை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் தேர்தல் வரை போலீசாருக்கு விடுமுறை இல்லை: காவல் துறை உத்தரவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்