ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு
2020-11-28@ 00:44:56

புதுடெல்லி: சிபில் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் புதிய கிரெடிட் கார்டு கோரி வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 2019ம் ஆண்டு அக்டோபரை விட 106 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கிரெடிட் கார்டு தேவைப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.
வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யும்போது, ஒவ்வொரு விண்ணப்பமும் சிபில் ஸ்கோர் கேட்டு, சிபில் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஏப்ரலில் இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் முந்தைய ஆண்டு ஏப்ரலை விட 5 சதவீதம் குறைந்திருந்தது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்தது. இருப்பினும் 2019ம் ஆண்டு ஏப்ரலில் வந்த எண்ணிக்கையில் 61 சதவீதம் மட்டுமே. ஊரடங்கிற்கு முந்தைய அளவுக்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம்தான் அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.35,336-க்கு விற்பனை
அவுரங்காபாத்தில் 75 குடோன்களில் வெங்காயம் இருப்பு வைக்க 40,000 விண்ணப்பங்கள்
இந்தியாவிலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து கடத்தல்: விலை லிட்டருக்கு 22 வரை குறைகிறது
பங்குச்சந்தையில் 3.7 லட்சம் கோடி இழப்பு
ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை 40,000 கோடி வரை குறையும்: அதிகாரிகள் தகவல்
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாய்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்