புயல் பாதித்த பகுதிகளை தேர்தல் வருவதால்தான் முதல்வர் ஆய்வு செய்கிறார் : துரைமுருகன் குற்றச்சாட்டு
2020-11-27@ 17:48:39

வேலூர், வேலூரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டி :புயல் காரணமாக கடலூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை, நெல் உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்கள் பாதித்துள்ளது. உரிய முறையில் கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். கடந்த வாரம் அமித்ஷா வந்து பேசியபோது, தமிழகத்திற்கு ஏதோ அதிகளவில் கொடுத்துள்ளதை போன்று தெரிவித்தார்.
தற்போதைய புயல் பாதிப்புக்கு தமிழகத்திற்கு என்னதான் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
தற்போதைய ஆட்சியில் உள்ளவர்கள் பொய் பேசுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். எந்த மழை வெள்ளத்துக்கும் வெளியே வந்து பார்வையிடாத தமிழக முதல்வர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்