ஆவின் மற்றும் தனியார் பால் தட்டுப்பாடு
2020-11-27@ 00:03:16

சென்னை: நிவர் புயல் மரக்காணம்- புதுச்சேரி இடையே புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரையை கடந்தது. அதிக காற்று, மழை பெய்யகூடும் என்பதால் மக்கள் அதிகாலை முதலே பால் பாக்கெட்டுகள் வாங்க காத்திருந்தனர்.
ஆனால் ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு கடைகளில் பால் பாக்கெட்டு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர். அதுவும் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது. இதனால் நேற்று சென்னையில் ஆவின் மற்றும் தனியார் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
மேலும் செய்திகள்
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
தேர்தல் விதிமுறை அமல் அரசு அலுவலகங்களில் தலைவர்கள் படம் அகற்றம்
குளத்தில் வீசப்பட்ட ஏடிஎம் கார்டுகள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!