நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
2020-11-24@ 20:05:46

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. மேலும் செட்டிக்குளம் ஜங்சன் முதல் கோட்டார் சவேரியார் ஆலயம் ஜங்சன் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்கள், கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு ஆக்கிரமிப்பு இடத்தில் ஒரு டீ கடை, இட்லிகடை செயல்பட்டு வந்தது.
இந்த கடைகளை அகற்ற ஆணையர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அந்த இரு கடைகளையும் அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்