பாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் கல் போட்டு தண்ணீர் பருகிய காகம்!
2020-11-24@ 19:23:15

அனைவர்க்கும் தெரிந்த பொதுவான கதைகளில் ஒன்று காகம் தண்ணீர் குடித்த கதை. தாகத்தோடு அலைந்த காகம் ஒன்று பானையில் அடியில் இருக்கும் தண்ணீரை மேலே கொண்டுவருவதற்காக கற்களை மண்பானையில் உள்ளே போட்டு அதிக கற்கள் சேர்ந்த பின்னர் தண்ணீர் மேலே வர பின்னர் காகம் அந்த தண்ணீரை குடிக்கும். புத்திசாலி காகத்தின் கதை என்று இந்த கதை பெரும்பாலும் அனைவர்க்கும் கதையாகத்தான் தெரியும்.
ஆனால் இது தற்போது நிஜத்தில் நடந்துள்ளது. நல்ல நண்பன் என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில் காகம் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை குடிப்பதற்காக பாட்டில் உள்ளே கற்களை போட்டு தண்ணீரை மேலே வரவைத்து குடித்துச்செல்கிறது. தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மேலும் செய்திகள்
சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?
அனாதையாகும் சொகுசு கார்கள்!
இது ஐரோப்பியப் பஞ்சாங்கம்!
கழுகு வளர்க்கறீங்களா?
பகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்!
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!