கொரோனா பரிசோதனைக்கு பின் புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் உற்சாக பயணம்
2020-11-24@ 01:26:37

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் புறப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பெண்கள் உற்சாகமாகப் பயணம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பயணம் செய்தனர். முன்னதாக, மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. அதன்பின்னரே அவர்கள் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை முன்னிட்டு காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்; 234 தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு: அரசிதழிலும் வெளியிடப்பட்டது
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது
தொடர்ந்து 60 தொகுதி கேட்டு பிடிவாதம்: பாஜகவை பழி தீர்க்க அதிமுக புதிய திட்டம்.!!!
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!