காஞ்சி எஸ்பிக்கு கொரோனா
2020-11-22@ 07:50:17

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியாவுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகிறார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியாவுக்கு நேற்று முன்தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி சண்முகப்பிரியா, தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்பியின் அலுவலக பணிகளை செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.
இதைத்தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்துக்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி ரவிக்குமாருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்