போர்டு வைத்தவங்களே குப்பையை போடுறாங்க..!! பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில்தான் இந்த கொடுமை
2020-11-18@ 16:55:42

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவத்தூர் சாலையில் உள்ளது கொள்ளம்புதூர் பகுதி பெரிய கண்மாய். இதனை தன்னார்வலர்கள் சமீபத்தில் தூர்வாரி, கரையோரம் முழுவதும் மரங்களை நட்டனர். இக்கண்மாயை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளது. அதனால் ‘குளத்தை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன, அதனால் பாசன கண்மாயில் யாரும் குப்பை கொட்ட கூடா’ என ஊராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் போர்டு வைத்த ஊராட்சி நிர்வாகமே அப்பகுதி குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இக்கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டாமல் கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வாக்களர்களின் பிள்ளைகளுக்கு லஞ்சமா?: தஞ்சையில் ஜெயலலிதா, எடப்பாடி உருவ படம் பதித்த இலவச புத்தக பைகள் மூட்டை மூட்டையாக பறிமுதல்!!
கடலூர் மாவட்டம் வேப்பூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 40 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கின!: தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
வனப்பகுதி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கோரி வழக்கு
யாரிடமும் நாம் கெஞ்சவில்லை தேமுதிகவிடம்தான் அதிமுக கெஞ்சுகிறது: எல்.கே.சுதீஷ் கெத்து
கொடைக்கானலில் காட்டுத்தீ
துறைமுகம் அமைக்கும் திட்டம் அதானிக்கு தாரைவார்ப்பா? குமரியை அழிக்கும் திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவிப்பு
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!