வால்பாறையில் தேயிலை மகசூல் அதிகரிப்பு
2020-11-17@ 12:24:13

வால்பாறை: வால்பாறை பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் இளம் துளிர்கள் மூலம் தயாரிக்கப்படும் தேயிலை சுவை அதிகமாக இருக்கும். தேயிலை செடிகள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர்ந்தால், தரமான டீ தூள் தயாரிக்க முடியாது. இதனால், தேயிலை செடிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெட்டி (கவாத்து) விடுவது வழக்கம். வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் தேயிலை செடிகளை கவாத்து செய்திருந்தனர். தற்போது செடிகள் துளிர்விட துவங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் வெயில், சாரல் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரிப்பால், தேயிலை விலை கிலோ ரூ.40 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
நெல்லை - சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருச்சி ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு; கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்..!
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்..!
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!