திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை: மாவட்ட ஆட்சியர்
2020-11-13@ 12:36:41

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் வரும் 29-ம் தேதி கோயிலுக்கு வர, கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடக்கும் 9 நாட்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டும அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் காணிக்கை ரூ.65 லட்சம்
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி
கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும்: அமைச்சர் பெரியசாமி
சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோட்டம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது: துரை வைகோ
காரைக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி