மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் இந்தியன் ஆயில் நிறுவனம் புதுமை திட்டம்
2020-11-13@ 00:10:14

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு புதுமையான முன்முயற்சியாக மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் புது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வாடிக்கையாளர்கள் சார்பில், இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் ஒரு மரக்கன்று நடும். இதனுடன், நிறுவனம், தங்களது லாயல்ட்டி புரொக்ராமின் காம்ப்ளிமென்ட்ரி மெம்பர்ஷிப்பையும் போனஸ் ரிவார்ட் பாயின்ட்டுடன் அளிக்கும்.
Tags:
Let's plant a tree let's be happy Indian Oil Company Innovation Project மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் இந்தியன் ஆயில் நிறுவனம் புதுமை திட்டம்மேலும் செய்திகள்
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்