முன்னாள் டிஜிபி ரமேஷ்குடவாலா தமது பணத்தை திருப்பி கொடுத்தால் போதும்: நடிகர் சூரி தரப்பு
2020-11-09@ 12:55:53

சென்னை: முன்னாள் டிஜிபி ரமேஷ்குடவாலா தமது பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணுவிஷால் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ்குடவாலா ரூ.270 கோடி பெற்று ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரி கொடுத்த புகாரால் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ்குடவாலா மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் செய்திகள்
48 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை நிறைவு
மசினகுடி - கூடலூர் இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது
ஆக-12: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
கொரோனாவுக்கு உலக அளவில் 6,447,831 பேர் பலி
கருப்பு சட்டை அணிந்த பெரியார் மக்களின் நம்பிக்கையை பெற்றார்: மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு
கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பதிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்
வணிகவியலில் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக B.Com, 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்க கூடாது: கல்லூரிக் கல்வி இயக்கம்
ஊட்டி அருகே கனமழை காரணமாக கான்க்ரீட் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சேதம்
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு: கனல் கண்ணனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!