கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படுமா?
2020-11-01@ 14:11:24

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்.
நேற்று காலை முதலே மிதமான வெயில் அடித்த காரணத்தால், குளிர் குறைந்தது. இந்த இதமான சீதோஷ்ண நிலையில் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்படாமல் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்
காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசாணை இதுவரை வெளியிடப்படாத நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அமலுக்கு வருமா? மக்களிடையே குழப்பம்
தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
கம்பம் சுருளி அருவியில் குளிக்க திடீர் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி சால்வை அணிவிப்பால் பதற்றம்: காவி சால்வையை போலீசார் உடனடியாக அகற்றி நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்