வழக்கு ஒன்றில் தேடப்பட்டுவரும் நபர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய தடை இல்லை: ஐகோர்ட்
2020-10-30@ 17:49:07

சிம்லா: வழக்கு ஒன்றில் தேடப்பட்டுவரும் நபர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவு முன் ஜாமீன் கோர எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஸ்வேஸ் என்பவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகள்
ஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து
சென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தார் முதல்வர் பழனிசாமி !
தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை
நாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்
டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை
புதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து !
சசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்
டெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை
சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!