கூடுதல் தளர்வு தேவை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
2020-10-29@ 17:16:11

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை: கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு, தீபாவளியை கொண்டாடும் நிலையில் உள்ளனர். இதையடுத்து பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், மளிகைப்பொருட்கள், காய்கறி மற்றும் பழ வகைகள், பட்டாசுகள் வாங்குவதற்கு வசதியாக, தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் முழு நேரமும் திறந்து வியாபாரம் செய்வதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
அரசு அறிவிப்புபடி சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பதுதான் முக்கிய நிகழ்வு. பட்டாசு கடைகளுக்கான தடைகளையும், நடைமுறை விதிகளையும் தளர்வு செய்து, அதிகளவில் உற்பத்தி மற்றும் விற்பனையை கையாள அரசு முன்வர வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி ேகட்டுக்கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
அமித்ஷா கையில் தலையாட்டி பொம்மை: ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்
தொடரும் இழுபறி!: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை..!!
பாலியல் சர்ச்சை விவகாரத்தில் சிறப்பு டிஜிபிக்கு உதவிய உயர் அதிகாரிகள்: முதல் தகவல் அறிக்கையில் அம்பலம்
சட்டமன்ற தேர்தல் 2021!: அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல்...ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவிப்பு..!!
3 மாதங்களில் 225 உயர்வு: காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்