குட்கா பதுக்கிய இருவர் கைது
2020-10-28@ 00:17:57

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2வது தெருவில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான சிலர் நின்று கொண்டிருந்தனர். பின்னர், போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அங்கிருந்த 3 கிலோ எடையுள்ள குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்(30), முருகன்(43) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
30 நிமிடத்தில் ரூ.3,000 சம்பாதிக்கலாம் : மோசடி கும்பல் 12 பேர் கைது
மூதாட்டி கொலை இருவர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்