கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவு
2020-10-27@ 10:26:23

டெல்லி: கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டியாக வசூலித்த தொகையை திருப்பித் தர வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. மார்ச் 1 முதல் ஆக. 31 வரையான காலத்தில் கூடுதலாக வசூலித்த வட்டியை திருப்பித் தருமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் விரைவு ரயில்கள் தாமதம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 131 பேர் உயிரிழப்பு
சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு
தை பவுர்ணமியை ஒட்டி சதுரகிரியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: ஊர்வலமாக சென்று திமுகவினர் அஞ்சலி
நாட்டின் 72 வது குடியரசு தினம்: இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை
இந்தியா, சீனா எல்லை விவகாரம்: 15 மணி நேரம் நீடித்த கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 61 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
இலங்கை அருகே எல்லை தாண்டியதாக கைதான ராமேஸ்வரம் மீனவருக்கு கொரோனா உறுதி
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி சின்னதுரை உண்ணாவிரத போராட்டம்
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லத்தை ஜன.28 ல் திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
ஜன-25: பெட்ரோல் விலை ரூ.88.29, டீசல் விலை ரூ.81.14
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்