பலாத்கார புகார் செய்த நடிகை பாயல் கோஷ் அதாவலே கட்சியில் இணைந்தார்
2020-10-27@ 00:35:26

மும்பை: இந்தி சினிமா தயாரிப்பாளர் அனுராக் காஷியப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தவர் நடிகை பாயல் கோஷ். இந்த புகாரை தொடர்ந்து வர்சோவா போலீசார் தயாரிப்பாளர் அனுராக் காஷியப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை பாயல் நேற்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தார். நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்ததாக நடிகை பாயல் கூறினார். அனுராக் காஷியப்புக்கு எதிரான போராட்டத்தில் காஷியப்புக்கு ஆதரவு கொடுத்தவர் அதாவலே. ஆளுநரை சந்திக்க காஷியப்பை அவர் அழைத்து சென்றார். இதற்கு நன்றிக் கடனாக அவரது கட்சியில் காஷியப் இணைந்துள்ளார்.
Tags:
Rape complaint actress Payal Ghosh Adavale joined the party பலாத்கார புகார் நடிகை பாயல் கோஷ் அதாவலே கட்சியில் இணைந்தார்மேலும் செய்திகள்
ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடிக்கு போரிஸ் அழைப்பு
ஆப்கானில் தாக்குதல் 2 பெண் நீதிபதி சுட்டுக் கொலை: தலிபான்கள் கைவரிசை
சபரிமலையில் 20ம்தேதி நடை அடைப்பு: நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி
மின் கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த பஸ்: 6 பேர் கருகி பலி, 30 பேர் காயம்
டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடக்கும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை விட ஒற்றுமை சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்