தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,094 ஆக குறைந்தது
2020-10-21@ 00:33:29

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 80,371 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3,094 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 857 பேர். நேற்று மட்டும் 4,403 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர். 36 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி... கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் ட்வீட்!!
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழக அரசு இயற்றிய வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
கொள்கை முடிவு என சொல்லும் முதல்வர் அவர்களே!: 7 பேர் விடுதலை தொடர்பாக நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.. அற்புதம்மாள் கேள்வி..!!
“மு.க.ஸ்டாலினால் நாட்டுக்கு நன்மை’’ ...167 தொகுதியில் திமுக வெற்றி பெறும் : போரூர் சாமியார் அருள்வாக்கு
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!