தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,094 ஆக குறைந்தது
2020-10-21@ 00:33:29

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 80,371 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3,094 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 857 பேர். நேற்று மட்டும் 4,403 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 6,46,555 பேர் குணமடைந்துள்ளனர். 36 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், நேற்று ஒரே நாளில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேர் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்!: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
சென்னையில் குடியரசு விழா கோலாகலம்!: மின்னொளியில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...இரவிலும் பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக்கொடி..!!
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்