குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்
2020-10-18@ 11:52:54

பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை காயல் என அழைக்கிறார்கள். அதன் மறுகரை மலைப்பகுதியில் மாறாமலை, தோட்டமலை, களப்பாறை மலை, எட்டாங்குன்று, விலாமலை, முடவன் பொற்றை, தச்சமலை, வில்லுசாரி மலை ஆகிய 8 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒட்டு மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான வீடுகள் ஓலையாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமங்களுக்கு செல்ல தார்சாலை இல்லாததால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும், பொருட்கள் வாங்க கிராம மக்களும் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடந்து வர வேண்டிய நிலை நிலவுகிறது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது - அறப்போர் இயக்கம் புகார்
எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? இந்தவாட்டி எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க! : விஜய பிரபாகரன் ஆவேச பேச்சு
தேங்காய் விலை டன்னுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது-தென்னை விவசாயிகள் கவலை
புனவாசலில் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையில் மாணவிகள் களப்பணி
குடமுருட்டி ஆற்றில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
ராஜகிரி பயணிகள் நிழற்குடை நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!