SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

2020-10-16@ 17:43:01

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் பகுதியில் இன்று மதியம் 3.40 மணிக்கு நிலக்கடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளிவில் 5.2 ஆக பதிவானதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்துகுஷ் மலையில் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கும் ஆப்கானிஸ்தான் காபுல், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ளவர்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. கடந்த மாத்ம வடக்கு- வடகிழக்கு காபுல் பகுதியில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்