மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு இலவச முககவசம்
2020-10-15@ 02:15:51

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில், இலவசமாக முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஏராளமான பொதுமக்கள் நேற்று சென்றனர். இதில், பலர் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் வந்தனர்.அவர்களை, மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில், எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களுக்கு கொரோனா பற்றிய முழு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக முககவசம் வழங்கி, மாமல்லபுரம் நகருக்குள் செல்ல அனுமதித்தனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை விஜய் பேலஸ் விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
இடையாத்தூரில் ஜல்லிகள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணி-வாகன ஓட்டிகள் அவதி
சசிகலாவை வரவேற்று தூத்துக்குடியிலும் ஆதரவு போஸ்டர்கள்!: ஓ.பி.எஸ். இ.பி.எஸ்.க்கு தொடரும் நெருக்கடி..!!
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!