வீட்டுவசதி வாரியம் சார்பில் மனைகள் வாங்குவதற்கு அலைமோதிய கூட்டம்
2020-10-14@ 03:03:26

பூந்தமல்லி: செவ்வாப்பேட்டையில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் மொத்தம் 64 மனை பிரிவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள திருமழிசை துணைக்கோள் நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது, “செவ்வாய்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த மனைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 64 மனைகள் உள்ளன. ” என்றார்.
Tags:
Housing Board on behalf of Lands Wave Meeting வீட்டுவசதி வாரியம் சார்பில் மனைகள் அலைமோதிய கூட்டம்மேலும் செய்திகள்
தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மார்ச் 13-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு நன்றி... கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் ட்வீட்!!
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தமிழக அரசு இயற்றிய வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
கொள்கை முடிவு என சொல்லும் முதல்வர் அவர்களே!: 7 பேர் விடுதலை தொடர்பாக நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.. அற்புதம்மாள் கேள்வி..!!
“மு.க.ஸ்டாலினால் நாட்டுக்கு நன்மை’’ ...167 தொகுதியில் திமுக வெற்றி பெறும் : போரூர் சாமியார் அருள்வாக்கு
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!